பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பிற்கு பிறகு படிக்க வைக்க ஆனந்தம் குழு தொடர் நடவடிக்கைகள் மூலம் படிக்க வைக்கிறது. அரிய வாய்ப்பு தவறவிடாதீர்கள். சரியான மாணவரை தலைமை ஆசிரியரும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யலாம்.
AK 47 News Aranthai Social Service யோடு Share செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
ஆனந்தம் குழுவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் ..............
No comments:
Post a Comment